Monday 14 July 2014

பரோடா வங்கியில் அதிகாரி பணி

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள 300 புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: புரபேஷனரி அதிகாரி
காலியிடங்கள்: 300
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 20-28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைன் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.07.2014
மேலும் விண்ணப்பக்கட்டணம், தேர்வு செய்யப்படும் முறை, தேர்வு விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bankofbaroda.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment