Monday 28 July 2014

மின்சார மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் அதிகாரி பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் மின்சார மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இயக்குநர் (நிர்வாகம்) குருப் 'ஏ' பணி
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600.

பணி: கோர்ட் மாஸ்டர் (ஆன்டிசிபேடட்) குருப் 'பி' பணி:
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.

பணி: பெர்சனல் அசிஸ்டென்ட் (குருப் 'பி' பணி)
காலியிடம்: 01 இடம்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

பணி: அசிஸ்டென்ட் (குருப் 'பி' பணி)
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

பணி: ஸ்டெனோகிராபர் (கிரேடு - டி குருப் 'சி')
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.

பணி: கன்சல்டன்ட்
காலியிடம்: 01 (ஒப்பந்த அடிப்படையிலானது).

மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, வயது வரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய  http://www.aptel.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment