Friday 4 July 2014

பாதுகாப்பு படையில் பணி

பி.எஸ்.எப் என அழைக்கப்படும் பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸின் கம்யூனிகேசன் மற்றும் ஐடி துறையில் காலியாக அசிஸ்டென்ட் சப்  இன்ஸ்பெக்டர், தலைமை காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 317
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முதல் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
டெலிகம்யூனிகேசன் துறை சார்ந்த என்பதால் அவை சார்ந்த துறைகளில் டிப்ளமோ அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவுக்கும் வெவ்வேறான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இணையதளத்தைப் பார்க்கவும்.
வயதுவரம்பு: பொதுப் பிரிவினருக்கு 18 - 25க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்விதகுதி தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bsf.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment