Thursday 3 July 2014

எல்லை பாதுகாப்புப் படையில் தலைமை காவலர் பணி

எல்லை பாதுகாப்புப் படையில் தலைமை காவலர் பணிக்கான விண்ணப்பங்கள் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
பணி: தலைமை காவலர்
கல்வித் தகுதி: ரேடியோ டி.வி., எலக்ட்ரானிக்ஸ், ஃபிட்டர், டீசல் மெக்கானிக், ஆட்டோமொபைல், மோட்டார் மெக்கானிக் போன்ற ஏதாவதொரு துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bsf.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment